வருவாள் அருள்வாள் மீனாட்சி! கடன் பிரச்னை தீர்க்கும் மீனாட்சி திருநாம வழிபாடு!
சித்திரைத் திருவிழா நடைபெறும் இந்த அற்புத தருணத்தில், நம் உள்ளத்திலும் இல்லத்திலும் சர்வ மங்கலங்களும் மகிழ்ச்சியும் பொங்கிப் பெருகிட, மதுரையின் பேரரசியாம் மீனாட்சி அம்மையின் மகிமைகளைப் படித்தறிவோம்.
பி.என்.பரசுராமன்